Tag: venduthal niraiver
- Advertisement -
வேண்டுதல் நிறைவேற சிவராத்திரி தீப வழிபாடு
சிவராத்திரி நாளில் பலரும் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ விரதம் இருக்காமல் வழிபாட்டை மட்டும் செய்வார்கள். ஒரு சிலர் இரவு நேரத்தில் கண்விழித்து வழிபாடு செய்வார்கள். இன்னும்...
வேண்டுதல் நிறைவேற முருகன் வழிபாடு
கலியுக தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் திருவடிகளில் சரணாகதி அடைந்தோரின் வாழ்க்கையில் எந்தவித தடைகளோ, தாமதங்களோ, கஷ்டங்களோ ஏற்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருகப்பெருமானை நாம் எந்த முறையில் வழிபட்டோம்...

