Tag: Venduthal palikamal poga in Tamil
தினமும் வரக்கூடிய இந்த 1 நிமிடத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைத்தால், நாம் நினைத்ததெல்லாம் உடனே...
இருபத்தி நான்கு மணி நேரமும் பூமி சுழன்று கொண்டு தான் இருக்கின்றது. நாமும் ஒவ்வொரு வினாடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் வருடத்தையும் கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றோம். இப்படி...
உடனடியாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேற ஒரே 1 வெற்றிலை போதும். தெய்வத்தின் ஆசீர்வாதத்தை நேரடியாக...
ஆத்மார்த்தமாக உண்மையான அன்போடு நாம் எந்த கடவுளை நினைத்து வேண்டினாலும், அந்த கடவுள் மனமிரங்கி உடனடியாக நம்முடைய வேண்டுதலுக்கு செவி சாய்ப்பான். அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. அரைகுறை மனதோடு...
கடவுளை வணங்கியும் கெடுதல் நடப்பது ஏன்? கோவிலுக்கு சென்று வந்தும் நிம்மதி இல்லாமல் போவது...
எந்த ஒரு மனிதனும் அதிகமாக நம்புவது இன்னொரு மனிதனை அல்ல, அந்த கடவுளைத்தான் அவன் அதிகமாக நம்புகிறான். நமக்கு எப்பொழுதும் தீங்கு இழைக்காத இறைவனை எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த சாதியினராக இருந்தாலும்...