Tag: vetrilai dheepam
கேட்டது கிடைக்க சஷ்டி தீபம்
தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானை வணங்குபவர்கள் இன்று பல்லாயிரம் பேர். அத்தகைய முருகப்பெருமானை வணங்குவதற்கு பல சிறப்பு மிக்க நாட்கள் இருந்தாலும், சஷ்டி வழிபாடு என்பது அவருக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும்...
யாராலும் வெல்ல முடியாத உயர் நிலையை அடைய வெள்ளிக்கிழமையில் வெற்றிலை தீபத்தை இந்த நேரத்தில்...
நாம் ஒவ்வொரும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தான் போராடுகிறோம். இந்த வெற்றி என்னும் இலக்கை அடைவது ஒன்றும் அத்தனை சாதாரணமான விஷயம் கிடையாது. இதற்கு நாம் எத்தனையோ போராட்டங்களையும் வலிகளையும்...
வீடு மனை மக்கள் செல்வம் என ராஜபோக வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் நாளை ஆடி...
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வத்திற்கென ஒவ்வொரு நாள், ஒவ்வொரு மாதம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் முருகப்பெருமான் வழிபாட்டிற்கு செவ்வாய் கிழமை மிகவும் உகந்த நாள். அதே போல் மாதங்களில்...