Tag: vetrilai pariharam
- Advertisement -
12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம்
வெற்றியை கொடுக்கும் இலை வெற்றிலை. இறைவனுக்கு மிக அருகாமையில் செல்லக்கூடிய பாக்கியம் செய்தது இந்த வெற்றிலை. இந்த வெற்றிலையை வைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் நிச்சயம் வாழ்க்கையில் நமக்கு வெற்றிகளை வாரி வாரி...
வாழ்க்கையை வளமாக்கும் வெற்றிலை பரிகாரம்
நம் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைப்போம். அந்த செயலில் வெற்றி அடைந்தால் நம்முடைய வாழ்க்கையே மாறிவிடும்...
நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம்
வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் கூடியிருக்கிறார்கள். நுனியில் மூதேவியும், காம்பில் மகாலட்சுமியும், நடு நரம்பில் பிரம்மதேவரும், முன் பக்கத்தில் சிவபெருமானும், பின்பக்கத்தில் சக்தி தேவியும் குடியிருப்பதாக ஐதீகம் கூறுகிறது. அதனால்தான் வெற்றிலையை வாட விடக்கூடாது...
இந்த இரண்டு இலைகள் இருந்தால் என்றுமே நம்மிடம் பணம் நிரந்தரமாக இருக்கும்.
நம் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு பின்னாலும் பணம் என்ற மூன்றெழுத்து மறைந்து தான் இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் பல சூழ்நிலைகளை கடந்து வருகிறோம். அவ்வாறு சம்பாதிக்கும்...



