Tag: vetrilai pariharam
நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம்
வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் கூடியிருக்கிறார்கள். நுனியில் மூதேவியும், காம்பில் மகாலட்சுமியும், நடு நரம்பில் பிரம்மதேவரும், முன் பக்கத்தில் சிவபெருமானும், பின்பக்கத்தில் சக்தி தேவியும் குடியிருப்பதாக ஐதீகம் கூறுகிறது. அதனால்தான் வெற்றிலையை வாட விடக்கூடாது...
இந்த இரண்டு இலைகள் இருந்தால் என்றுமே நம்மிடம் பணம் நிரந்தரமாக இருக்கும்.
நம் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு பின்னாலும் பணம் என்ற மூன்றெழுத்து மறைந்து தான் இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் பல சூழ்நிலைகளை கடந்து வருகிறோம். அவ்வாறு சம்பாதிக்கும்...