Tag: Vibhuti benefits in Tamil
திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் மகிமை
பக்தர்களின் துயரை அணுவளவும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆறுமுகனை தினந்தோறும் வழிப்படுபவர்கள் வாழ்வில் என்னாளும் ஏறு முகம் தான். இது வெறும் பொய்யான வாக்கு கிடையாது. இந்த வார்த்தைக்கான அர்த்தம் முருகப் பெருமானை...
நரகத்தை கூட சொர்க்கமாக மாற்ற எம்பெருமானை நினைத்து நெற்றியில் திருநீறு இப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்.
சிவபெருமானை நினைத்து பூஜிப்பவர்களும், சிவனின் பக்தர்களாக இருப்பவர்களும், நிச்சயம் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நெற்றியின் மேல் திருநீறு பூசிக் கொண்டால், நம் தலையில் எழுதப்பட்டிருக்கும் தாறுமாறான தலையெழுத்து...