Tag: viboothi
மனிதன் தினமும் விபூதி பூசிக் கொண்டால் இதெல்லாம் கூட கிடைக்குமா? சிவபெருமானே பார்வதி தேவியிடம்...
ஒரு மனிதன் பிறந்து எவ்வளவு ஆட்டம் போட்டாலும், கடைசியில் மண்ணுக்குள்ளே சாம்பலாகி போகிறான். இதை உணர்த்தும் விதமாக இருக்கும் இந்த திருநீறு ரொம்பவும் புனிதமானது. சிவபெருமானுக்கு திருநீற்றின் மீது மிகவும் பிரியம் உண்டு....
கண்ணாடி, வெள்ளி பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், எவர்சில்வரில் உப்புக் கரை நீங்கி அனைத்தையும் பளிச்சிட...
வீட்டில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி முதல் வெள்ளிப் பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள் அனைத்தையும் பளிச்சிட வைக்கும் அற்புதமான ஒரு பொருள் நம் வீட்டில் எப்பொழுதும் இருக்கும் ஒன்று தான். தெய்வீக மணம்...
இந்த கோவில் விபூதியை பூசிக்கொண்ட மாத்திரத்தில் நோய்கள் பறந்தோடும்
இந்துக்களில் பெரும்பாலானோர் நெற்றியில் சந்தனம், குங்குமம், விபூதி போன்றவற்றை இட்டுக்கொள்வது வழக்கம். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்களும் உண்டு. அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரப்படும் விபூதிக்கு சக்தி அகிகம்...