Tag: vilaketrum ennai
குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்தால் போதும் உங்கள் கனவு...
மனிதனாய் பிறந்த அனைவருக்குமே கனவு என்ற ஒன்று இருக்கும். அதிலும் பெரும்பான்மையான மக்களுக்கு தனக்காக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே பெரிய கனவாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் ஒரு வீட்டிற்கு...
கிரகண சமயத்தில் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் தீய கதிர்வீச்சு நீங்கும் தெரியுமா ?
பொதுவாக நாம் வீடுகளில் விளக்கேற்றுகையில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேம்பு, இலுப்பை போன்ற எண்ணெய்கள் கொண்டு விளக்கேற்றுவது வழக்கம். ஆனால் கடலை எண்ணெய் கொண்டு யாரும் விளக்கேற்றுவது கிடையாது. நம் முன்னோர்களும் கடலை...
எந்த எண்ணெயில் விளக்கேற்றினால் நல்லது
சமீப காலமாக விளக்கேற்றுவதற்கென்று தனியாக எண்ணெய்கள் விற்கப்படுகிறது. அதோடு மூன்று அல்லது ஐந்து எண்ணெய்களை கலந்து அதில் விளக்கேற்றினால் நல்லது என்றொரு புரளியும் வளம் வருகிறது. இதெல்லாம் வெறும் விளம்பர யுக்தியே தவிர...