Tag: vinai theerkum murugan manthiram
கர்ம வினை தீர முருகர் வழிபாடு
நாளும் கோளும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இறை வழிபாடு செய்வது மட்டும்தான் ஒரே வழி. ஜாதகம் நல்லாத்தான் இருக்கு. இதே ஜாதகத்தில் பிறந்த பல பேர் கோடிஸ்வரராக இருக்கிறார்கள். ஆனால்...
தினமும் விபூதி பூசும் பொழுது இந்த மந்திரத்தை கூறி பூசினால் வேலனே நம்மை தேடி...
மந்திரமாவது நீறு என்று திருநீற்றின் பெருமையை எடுத்து உரைக்கிறது இந்த பதிகம். நீரில்லா நெற்றி வெரும் நெற்றி என்று அவ்வையார் கூறியிருக்கிறார். இப்படி திருநீற்றின் மகிமையை எடுத்து பல பேர் கூறி இருக்கிறார்கள்....