Tag: கடன் தீர தீபம்
- Advertisement -
கடன் தீர்க்கும் குபேர தீபம்
பணம் தொடர்பான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவர் தான் குபேர பகவான். அதனால் தான் பெருமாளே குபேர பகவானிடம் கடன் வாங்கினார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குபேர பகவானை...
விநாயகர் சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்
ஆவணி மாதம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது விநாயகர் சதுர்த்தி தான். விநாயகர் சதுர்த்தி வந்து விட்டாலே அதைத் தொடர்ந்து பல பண்டிகை நாட்களும் திருவிழாக்களும் வர தொடங்கி விடும். கடவுள்களில் எப்படி...
கடன் தீர நெல்லிமர தீப வழிபாடு
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறை ஏதும் இந்த விருட்சங்கள் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு விருச்சகங்களிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு...


