Tag: குலதெய்வ அருள் பெற மந்திரம்
- Advertisement -
1-7-2025 நாளை குலதெய்வ வழிபாடு சிறப்பு பலன்
ஒரு குடும்பம் சீரோடும் சிறப்போடும், செழிப்போடும் வாழ வேண்டும் என்றால் அந்த குடும்பத்திற்கு குலதெய்வ ஆசீர்வாதம் ரொம்ப ரொம்ப அவசியமாக தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குலதெய்வ வழிபாடு செய்வது...
போராட்டமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சந்தோஷத்தைப் பெற மந்திரம்.
மனிதர்களாக பிறவி எடுத்து விட்டோம் என்றாலே, அந்த வாழ்க்கை போராட்டமாக தான் செல்லும். நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரிக்கும். வேலையில் பிரஷர். குடும்பத்திற்காக ஓடாக தேய்ந்து உழைக்கின்றோம். ஆனாலும் மனதில் நிம்மதி இல்லை....
ஒரு எலுமிச்சம் பழம் இருந்தாலே போதும் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
தெய்வ வழிபாடு என்பது ஒருவருடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு செயல் ஆகும். மனிதனுக்கு மீறி நடக்கக்கூடிய அனைத்து செயல்களையும் தெய்வத்தின் செயல்களாகவே நாம் கருதுகிறோம். அப்படி நாம் வணங்கக்கூடிய தெய்வங்களுள் மிகவும்...
வெள்ளிக்கிழமை இந்த விளக்கை ஏற்றினால், குலதெய்வத்தின் ஆசிர்வாதத்துடன் ஐஸ்வர்யமும் சேரும்.
எந்த தெய்வத்தை நாம் வணங்கினாலும் குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் குலதெய்வம் நம்மை காப்பாற்றும். அப்படிப்பட்ட குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை நாம் பெறுவதற்கு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு...



