Tag: செல்வம் பெருக தீபம்
- Advertisement -
தன ஆகர்ஷணம் ஏற்பட ஏற்ற வேண்டிய தீபம்
இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த அற்புதமான நாள் என்பது அனைவருக்கும் தெரியும் தனதிரியோதசி. இன்றைய தினத்தில் தான் எம தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதே சமயம் இன்றைய தினத்தில் தான்...
செல்வ வளம் பெருக துளசி தீப வழிபாடு
மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்பதற்காக பல வழிப்பாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நாம் மேற்கொண்டு வருவோம். காரணம் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்றவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது. அப்படி குறைகள்...
வீட்டில் சுபிக்ஷம் உண்டாக தீபம்
ஒவ்வொருவரும் காலை மாலை என இருவேளையும் வீட்டில் விளக்கு ஏற்றுவது பூஜை செய்வது ஆலயம் செல்வது எல்லாமே நம் வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். வீடு சுபிட்சமாக இருக்க வேண்டுமெனில்...
வீட்டில் தினந்தோறும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுபவர்களாக நீங்கள்? அப்படியானால் இதை நீங்கள் நிச்சயம்...
எந்த ஒரு வீட்டில் காலை மாலை இருவேளையும் தீபம் எரிகிறதோ அந்த வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டில் ஐஸ்வர்யத்தை பெருக்கிக் கொள்வதற்காக...



