கடன் தீர பைரவர் வழிபாடு

bhairavar-dheepam
- Advertisement -

சிவபெருமானின் 64 அவதாரங்களில் ஒன்று தான் இந்த பைரவர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆகையால் தான் பைரவரை சிவனின் சொரூபமாக அனைவரும் வணங்கி வருகிறோம். அது மட்டும் இன்றி இவர் சனி பகவான் கிரக தெய்வமாக விளங்குபவர். சனியின் பாதிப்பினால் துன்பப்படுபவர்களும் பைரவரை வணங்கி வரும் போது அதிலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவார்கள். பெரும்பாலும் கடன் தொல்லை எதிரி தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்க பைரவரை வழிபாடு செய்வார்கள்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இது போன்ற பிரச்சனைகள் நேருவது அவர்களுடைய கர்ம வினைகளின் பலனாகவே கருதப்படுகிறது. அந்த கிரகங்களின் கர்ம வினைகளை தீர்க்கக் கூடியதில் பைரவர் பெரும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். இத்தகைய சக்தி வாய்ந்த பைரவரை கடன் தொல்லை நீங்க எப்படி வழிபட வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

கடன் தீர பைரவர் வழிபாடு

கடன் தீர செய்யப்படும் இந்த வழிபாட்டை அஷ்டமி நாளில் செய்வது சிறப்பு. ஏனெனில் பைரவருக்கு அஷ்டமியில் வழிபாடு செய்தால் நல்ல பலனை தரும். இந்த அஷ்டமி மாதத்தில் இரண்டு முறை வரும் தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி இப்படி செய்யும் போது மாதத்திற்கு இரண்டு முறை இந்த வழிபாடு செய்வது போல இருக்கும். சிலர் அதிக அளவு கடன் தொல்லையால் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி இருப்பார்கள். அப்படியானவர்கள் ஒன்பது வாரம் தொடர்ந்து இந்த வழிபாடு செய்யலாம். அது எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஒரு முழு தேங்காய், இலுப்பை எண்ணெய், பஞ்சுத் திரி, வெற்றிலை, பாக்கு, பழம், ஊதுபத்தி, மல்லிகை மலரை தவிர வேறு எந்த மலரை வேண்டுமானாலும் பைரவருக்கு சாற்றலாம். இவை அனைத்தையும் வாங்கிக் கொண்டு மாலை வேளையில் சிவன் ஆலயத்தில் இருக்கும் பைரவர் வணங்க செல்ல வேண்டும். ஏனெனில் பைரவருக்கு மாலை நேர வழிபாடு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

முதலில் இந்த தேங்காயை சரிபாகமாக உடைத்து தண்ணீரை கீழே கொட்டி விடுங்கள். அதன் பிறகு தேங்காய் சுற்றி மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு பைரவருக்கு முன்பாக தீபம் ஏற்றி வையுங்கள். இந்த தேங்காய்க்கு முன்பாக வெற்றிலை, பாக்கு, பழம் நீங்கள் வாங்கி சென்றிருக்கும் பூ அனைத்தையும் வைத்து விடுங்கள்.

இப்போது பைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அந்த கடன் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபம் குறைந்தது 45 நிமிடம் எரிய வேண்டும். அது வரையில் நீங்கள் பைரவருக்கு முன்பாக அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். இந்த தீபம் முழுவதுமாக எரிந்து முடிந்த பிறகு பைரவரை சுற்றி வணங்கி விட்டு வீட்டுக்குள் வந்து விடுங்கள்.

- Advertisement -

சிவபெருமானின் 64 அவதாரங்களில் ஒன்று தான் இந்த பைரவர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆகையால் தான் பைரவரை சிவனின் சொரூபமாக அனைவரும் வணங்கி வருகிறோம். அது மட்டும் இன்றி இவர் சனி பகவான் கிரக தெய்வமாக விளங்குபவர். சனியின் பாதிப்பினால் துன்பப்படுபவர்களும் பைரவரை வணங்கி வரும் போது அதிலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவார்கள். பெரும்பாலும் கடன் தொல்லை எதிரி தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்க பைரவரை வழிபாடு செய்வார்கள்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இது போன்ற பிரச்சனைகள் நேருவது அவர்களுடைய கர்ம வினைகளின் பலனாகவே கருதப்படுகிறது. அந்த கிரகங்களின் கர்ம வினைகளை தீர்க்கக் கூடியதில் பைரவர் பெரும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். இத்தகைய சக்தி வாய்ந்த பைரவரை கடன் தொல்லை நீங்க எப்படி வழிபட வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கடன் தீர பைரவர் வழிபாடு

கடன் தீர செய்யப்படும் இந்த வழிபாட்டை அஷ்டமி நாளில் செய்வது சிறப்பு. ஏனெனில் பைரவருக்கு அஷ்டமியில் வழிபாடு செய்தால் நல்ல பலனை தரும். இந்த அஷ்டமி மாதத்தில் இரண்டு முறை வரும் தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி இப்படி செய்யும் போது மாதத்திற்கு இரண்டு முறை இந்த வழிபாடு செய்வது போல இருக்கும். சிலர் அதிக அளவு கடன் தொல்லையால் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி இருப்பார்கள் அப்படியானவர்கள் ஒன்பது வாரம் தொடர்ந்து இந்த வழிபாடு செய்யலாம். அது எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஒரு முழு தேங்காய், இடுப்பை எண்ணெய், பஞ்சுத் திரி, வெற்றிலை பாக்கு பழம் ஊதுபத்தி, மல்லிகை மலரை தவிர வேறு எந்த மலரை வேண்டுமானாலும் பைரவருக்கு சாற்றலாம். இவை அனைத்தையும் வாங்கிக் கொண்டு மாலை வேளையில் சிவன் ஆலயத்தில் இருக்கும் பைரவர் வணங்க செல்ல வேண்டும். ஏனெனில் பைரவருக்கு மாலை நேர வழிபாடு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது.

முதலில் இந்த தேங்காயை சரிபாகமாக உடைத்து தண்ணீரை கீழே கொட்டி விடுங்கள். அதன் பிறகு தேங்காய் சுற்றி மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு பைரவருக்கு முன்பாக தீபம் ஏற்றி வையுங்கள். இந்த தேங்காய்க்கு முன்பாக வெற்றிலை, பாக்கு, பழம் நீங்கள் வாங்கி சென்றிருக்கும் பூ அனைத்தையும் வைத்து விடுங்கள்.

இப்போது பைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அந்த கடன் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபம் குறைந்தது 45 நிமிடம் எரிய வேண்டும். அது வரையில் நீங்கள் பைரவருக்கு முன்பாக அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். இந்த தீபம் முழுவதுமாக எரிந்து முடிந்த பிறகு பைரவரை சுற்றி வணங்கி விட்டு வீட்டுக்குள் வந்து விடுங்கள்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்யும் பொழுது கடன் தொல்லைகள் குறைந்து விடும். கடன் அடைவதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்படுகிறது. கடன் தீர இதை விட எளிய ஒரு வழிபாடு இருக்கவே முடியாது. நீங்களும் கடனினால் துன்பப்படுபவர்களாக இருந்தால் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து நல்ல பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்க பரிகாரம்

இந்த வழிபாட்டை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்யும் பொழுது கடன் தொல்லைகள் குறைந்து விடும். கடன் அடைவதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்படுகிறது. கடன் தீர இதை விட எளிய ஒரு வழிபாடு இருக்கவே முடியாது. நீங்களும் கடனினால் துன்பப்படுபவர்களாக இருந்தால் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து நல்ல பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -