Home ஆன்மிகம் கடவுளின் அற்புதங்கள்

கடவுளின் அற்புதங்கள்

ரஜினிக்கு ராகவேந்திரர் கொடுத்த சோதனை – உண்மை சம்பவம்

தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் ஒரு சிறந்த ராகவேந்திர பக்தர் என்பது பலர் அறிந்த விடயம். ஆனால் அவர் ராகவேந்திரரிடம் கோபித்துக்கொண்டு உன்னை நான் கும்பிடமாட்டேன் என்று கூறிவிட்டு...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்

இந்து கோவிலில் அவ்வப்போது பல அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் 30 வருடங்கலாக வாய் பேச முடியாத வாலிபர் ஒருவர் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசி உள்ளார். வாருங்கள்...

சாய்பாபா நிகழ்த்திக்காட்டிய அற்புதம் – ஆனந்தத்தில் ஆழ்ந்த பக்தர்

சாய்பாபா தன் பக்தர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை என்பதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய பல அற்புதங்கள் உள்ளன. அப்படி ஒரு அற்புதத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். நானா சந்தோர்க்கர் (பாபாவின்...

உங்கள் வீட்டில் தங்கம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

ஒருவரது வீட்டில் தங்கம் சேருவதற்கு ஆன்மீக ரீதியாக சில வழி முறைகள் உள்ளன. அதை சரியாக கடைபிடித்தால் வீட்டில் நிச்சயம் தங்கம் அதிகரிக்கும். வாருங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

தானாக உருவான ஏழுமலையானின் சிலை. திருப்பதி மலை பாதையில் அரங்கேறிய மர்மம்

உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான திருப்பதியை பற்றி கேள்வி படாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். அத்தகைய புகழ் பெற்ற அந்த திருப்பதி மலையில், ஏழுமலையானின் சிலை ஒன்று தானாக...

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன் பற்றி தெரியுமா?

'மனிதர்களிடம்தான்  கோளாறுகள் இருக்கின்றன. மார்க்கங்களில் இல்லை' என்பார்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப்...

ஆங்கிலேய கலெக்டரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மன் – உண்மை சம்பவம்

1812 முதல் 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர் ரவுஸ் பீட்டர் என்ற ஆங்கிலேயர். அவர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த...

உடைந்த முதுகுத்தண்டை நிமிரவைத்த முருகன் அருள்! – நெகிழும் `காவடி’ விநாயகம்

தோளில் காவடியையும், கால்களில் சலங்கையும் கட்டிக்கொண்டு, காலில் சக்கரம் மாட்டாத குறையாக ஊர் ஊராகச் சுற்றி, இவருடைய காவடி ஆட்டம் நடக்காத ஊரே இருக்காது என்னுமளவுக்கு, காவடி ஆட்டமே தன்னுடைய உயிர்நாடியாகக் கொண்டிருந்த...

லண்டனில் வாழும் பக்தரின் வாழ்வில் சாய் பாபா செய்த அற்புதம்

சித்தர்கள், ஞானிகள் போன்றோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்து மறைந்த விட்டவர்கள் என்கிற ஒரு எண்ணம் தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. மேலும் அந்த சித்தர்களின் அற்புதங்கள் நிகழ்த்தியதற்கான சான்றுகள் நம்பும்படி இல்லை என்றும்...

சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் !

சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் வேணுமென்றே கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை...

திருப்பதி வெங்கக்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் இதோ!

திருப்பதியில் உள்ள வெங்கக்கடாஜலபதி சிலையில் காணப்படும் மர்மங்கள் பற்றி நாம் இப்போது காணப்போகிறோம்.உண்மையில் திருப்பதியில் உள்ள மர்மங்களைக் நாம் அறிந்திருக்கமாட்டோம்.திருப்பதி ஆலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ...

திருப்பதி தேவஸ்தானம் மட்டும் ₹1300 கோடியை முன்கூட்டியே எஸ் வங்கியில் இருந்து எடுத்ததன்...

வாராக்கடன் மற்றும் நிர்வாக கோளாறாகு காரணமாக எஸ் வங்கி கடுமையாக பிரச்சனைகளை சந்தித்து வருவது நாம் அறிந்ததே. கடந்த ஆண்டு மட்டும் இந்த வாங்கி சுமார் 1,500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது....