Home Tags கடன் பிரச்சினை தீர வழிபாடு

Tag: கடன் பிரச்சினை தீர வழிபாடு

- Advertisement -
thorana ganapathy arisi

கடன் பிரச்சினையை தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தீர்க்க முடியாத பிரச்சினை என்று சில பிரச்சினைகள் இருக்கும். அப்படி பலதரப்பட்ட மனிதர்களிடம் இருக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக தான் கடன் பிரச்சினை திகழ்கிறது. கடன் பிரச்சினை தீர்வதற்காக பலவிதமான...
murugan money

கடன் பிரச்சினையை தீர்க்கும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் கரிநாள்

நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையையும் கஷ்டத்தையும் தரக்கூடியது பணம் தான். பணத்தால் கஷ்டங்கள் ஏற்படுகிறது என்பதால்தான் கடன் என்ற ஒன்றை நாம் வாங்குகிறோம். அந்த கடனை வாங்கிவிட்டு பிரச்சினையை இன்னும் பெரிதாக்கிக் கொள்கிறோம்...
vinayagar om

கடன் பிரச்சினையை தீர்க்கும் ஹேரம்ப கணபதி வழிபாடு

விநாயகப் பெருமானுக்கே உரித்தான மிகவும் முக்கியமான ஒரு நாளாக தான் இன்றைய தினம் திகழ்கிறது. இன்று மகா சங்கடஹர சதுர்த்தி. இன்றைய தினம் எப்படிப்பட்ட வழிபாடுகளை செய்தவராக இருந்தாலும், வழிபாடே செய்யாதவராக இருந்தாலும்...
vinayagar leaf

கடன் பிரச்சினையை தீர்க்கும் மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு.

ஒருவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சினையாக திகழ்வது கடன் பிரச்சினை தான். கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் வந்துவிட்டால் மற்ற பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக நம் வாழ்க்கையில் நுழைந்து விடும். பிறகு நிம்மதி...
kadan theera maiththeriya

கடன் பிரச்சினை தீர்க்கும் ஜூலை மாதம் மைத்ரேய முகூர்த்தம்

கடன் தொடர்பான பிரச்சனை தீர வேண்டும் என்று பல விதங்களில் வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் நாம் செய்வது உண்டு. அப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் கடனை தீர்ப்பதற்குரிய வழியையும் மேற்கொள்வோம். மேலும் அந்த கடன் திரும்பவும்...
murugan

கடன் பிரச்சினையை தீர்க்கும் வழிபாடு

பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய்...
shivan nandhi

கடன் பிரச்சினை தீர ஐப்பசி பிரதோஷ வழிபாடு

நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய அற்புதமான நாளாக தான் பிரதோஷம் திகழ்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் பலரும் இன்றளவும் பிரதோஷ நாளில் தங்களால் விரதம்...