Tag: சிவ வழிபாடு
- Advertisement -
சிறந்த அறிவைப் பெற சிவ வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் வெற்றியைப் பெற வேண்டும் என்றால் சமயோஜித புத்தி என்ற ஒன்று வேண்டும். என்னதான் படித்திருந்தாலும் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு படிப்பறிவை விட சமயோஜன புத்தி என்பது கண்டிப்பான...
தனதானியம் பெருக சிவ வழிபாடு
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விலக வேண்டும் என்றால் அதற்கு அவருக்கு தனமும் தானியமும் நன்றாக கிடைக்க வேண்டும். தனம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக உழைக்க வேண்டும். அப்படி உழைக்கும் பட்சத்தில்...
கர்ம வினைகளை நீக்கும் சிவ வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் இந்த பிறப்பு எடுத்ததற்கு காரணமே நம்முடைய கர்மவினைகள் தான். முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைகளின் பலனால் தான் இந்த ஜென்மத்தில் ஜனனம் எடுத்து நாம் வாழ்ந்து கொண்டு...
செல்வம் பெருக வில்வாபிஷேகம்
கொடியது கொடியது வறுமை கொடியது என்று நம்முடைய அவ்வை பாட்டியே கூறியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு மிகவும் கொடுமையான ஒன்றாக தான் வறுமை திகழ்கிறது. இந்த வறுமையை அகற்றுவதற்கு முதலில் முயற்சியை நாம் மேற்கொள்ள...
சிவனின் மூன்றாவது கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத 3 வகையான பாவங்கள் என்ன தெரியுமா?...
மனிதனாக பட்டவன் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கட்டாயம் பாவம் செய்பவனாக இருக்கிறான். இதற்கு முதலாவதாக படைக்கப்பட்ட ஆதாம் செய்த தவறும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். கடவுளின் பேச்சைக் கேட்காத எந்த மனிதனும் ஞானத்தை...




