Home Tags ஆன்மீக கதைகள்

Tag: ஆன்மீக கதைகள்

- Advertisement -
ramar-food

இரண்டெழுத்து மந்திரம் சமைக்காமலேயே சோறு போடுமா? நல்ல கதையா இருக்கே!

சிலர் இறைவனே கதி என்று அமர்ந்து கொண்டு இருப்பார்கள். எந்த வேலையும் செய்யாமல் கடவுள் காப்பாற்றுவார் என்று அவரின் திருவடியை பணிந்து மனம் முழுவதுமாக ஆன்மீகத்திலேயே ஈடுபட்டிருக்கும் இவர்களை பார்த்து, சிலர் நீ...
murugan-sad

இந்த 4 பேரை நல்ல வழிக்கு கொண்டு வருவது என்பது முடியவே முடியாத காரியமாம்!...

இந்த உலகத்தில் தவறே செய்யாத மனிதன் இல்லை. மனிதனாக பிறந்தால் ஏதாவது ஒரு தவறை செய்து தான் தீர வேண்டும். ஆனால் அப்படி செய்யும் தவறுகளை கூட எளிதாக திருத்திக் கொள்ளும் வாய்ப்புகளை...
sivaji-5-1

மராட்டிய மன்னன் சிவாஜியை அனுமனே நேரில் சென்று காத்த உண்மை சம்பம்

இராமாயணக் காலத்தில் "ஸ்ரீ ராமருக்காக" தன் உயிரையும் பொருட்படுத்தாது, தன்னிகரில்லா சேவையாற்றியவர் "ஸ்ரீ ஆஞ்சநேயர்". தன் பிரபு ஸ்ரீராமர் வைகுண்டம் சென்ற பிறகு "ஸ்ரீ ராமரின் புகழைப் பாடிக்கொண்டே இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து...
mahaan

தன் ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்

சென்னையில் உள்ள திருவெற்றியூரிலே செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர் கலிய நாயனார். இவருடைய காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். அப்போது செக்கு தொழிலே இவரது பிரதான தொழிலாக இருந்தது. நல்ல செல்வந்தராய் இருந்த...
kadavull

கடவுள் இருப்பதை உணர்வது எப்படி? ஒரு குட்டி கதை

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம்...