Home Tags ஏழுமலையான்

Tag: ஏழுமலையான்

perumaal

இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே திருப்பதி பெருமாளை தரிசிக்க அனுமதியா ?

திருப்பதியில் கோவில் கொண்டு உலக மக்களை காத்து ரட்சிக்கும் ஏழுமலையானை தரிசிக்க நாள் ஒன்றிற்கு பல லட்சம் பேர் செல்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. உலகின் பணக்கார கோவில்களின் வரிசையில் திருப்பதி பெருமாள்...
perumal-2

திருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் முன்பு இவரை தரிசிப்பது அவசியம்

திருப்பதி செல்லும் பக்தர்கள் பலர் ஏழுமலையானை தரிசித்த பிறகு அவருக்காக தாங்கள் கொண்டு சென்ற காணிக்கையை உண்டியலில் சேர்ப்பது வழக்கம். ஆனால் பெருமாளை தரிசிக்கும் முன்பே மற்றொரு மூர்த்தியை நாம் தரிசித்து வழிபடுவது...
tirupathil

தினம் தினம் திருப்பதி கருவறையில் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா ?

வருடத்தில் ஒருமுறை தான் நம்மில் பலரால் திருப்பதி செல்லமுடிகிறது. அதிலும் அங்கு இருக்கும் கூட்டத்தில் பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னர் தான் சாமியை தரிசிக்கவே முடிகிறது. அதற்குள் அங்கிருப்பவர்கள் ஜருகண்டி, ஜருகண்டி என்று கூறி நம்மை பிடித்து தள்ளிவிட்டு விடுகிறார்கள்.
tirupathi-balaji

திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொன்னால் அருள் நிச்சயம்

திருப்பதி ஏழுமலையானை நெருங்க நெருங்க, நம் மனதிற்குள் ஆழ்ந்த இன்பம் பெருகுவதும், மனமானது வேண்டுதலை மறந்து இறைவனின் நாமத்தை மட்டுமே ஜெபிப்பதையும் நாம் அவ்வப்போது உணர்வதுண்டு. இதையும் தாண்டி ஏழுமலையானின் முழு அருளையும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike