Tag: கடன் அடைய மைத்ரேய முகூர்த்தம்
- Advertisement -
சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் மைத்ரேய முகூர்த்தம்
நம்முடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று ஏற்பட முக்கியமான கிரகமாக திகழக்கூடியவர்கள் தான் செவ்வாய் பகவானும் சனீஸ்வர பகவானும். இவர்கள் இருவரின் அருளால்தான் ஒருவருக்கு கடன் என்ற பிரச்சினையே வருகிறது. அப்படி என்றால்...
கடன் பிரச்சினையை தீர்க்கும் செவ்வாய்க்கிழமை மைத்ர முகூர்த்த நேரம்
கடன் என்றதும் பலருக்கும் பிரச்சனை என்பதுதான் ஞாபகத்திற்கு வரும். கடன் வாங்கினாலும் பிரச்சனை, கொடுத்தாலும் பிரச்சனை, பிறருக்கு வாங்கி கொடுத்தாலும் பிரச்சினை. இப்படி கடனால் பல பிரச்சினைகளை அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் தான்...
இன்று மைத்ரேய முகூர்த்த நேரம்
பொதுவாகவே வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேலாக, குபேர நேரம் என்று சொல்லுவார்கள். இந்த நேரத்தில் நிறைய பேர் வீட்டில் குபேர விளக்கு ஏற்றி வழிபாடு செய்யக்கூடிய வழக்கமும் இருக்கிறது. இன்று வியாழக்கிழமையோடு...
கோடிக்கணக்கான கடன் இருந்தாலும் அவற்றை விரைவாக அடைத்துவிட உதவும் மே மாத மைத்ரேய முகுர்த்த...
பொதுவாகவே மனிதன் தனது வாழ்க்கையை தான் நினைத்தபடியெல்லாம் இன்பமாக வாழ்வதற்கு அவன் சம்பாதிக்கும் பணம் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. ஒரு சிலர் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைப்பதற்காக...



