Tag: சக்கரத்தாழ்வார் மந்திரம்
சக்கரத்தாழ்வாரை இப்படி கும்பிட்டால் கடனே வராது.
ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் வழிபடும் பொழுது அந்த தெய்வத்தினால் நமக்கு பல நன்மைகள் நடக்கும். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் அதற்காக நாம் அந்த தெய்வத்தை சிறப்பாக வழிபடுவோம்....
சக்ரத்தாழ்வார் ஸ்லோகம்
எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவதற்கு முதலில் துணிவு வேண்டும். துணிந்தவர்க்கு தெய்வம் துணை என்று ஒரு பழமொழி கூட உண்டு. ஆனால் இன்று பலரும் வாழ்வாதாரத்திற்காகவும், மக்களின் சேவைக்காகவும் தங்களுக்கே ஆபத்தை தரும்...