Tag: துன்பம் தீர முருகன் மந்திரம்
- Advertisement -
சத்ரு சம்ஹார முருக மந்திரம்
இந்த கலியுகத்தில், காலத்தால் கொடுக்கப்படும் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நாம் வழிபட வேண்டிய கடவுள் முருகன். கந்தனை வழிபாடு செய்ய கலியுக கஷ்டத்தில் இருந்து சுலபமாக நம்மால் வெளிவர முடியும். பொய், ...
இன்று 1-6-2025 வளர்பிறை சஷ்டி
மனிதர்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள், கோடான கோடி பிரச்சனைகளை கொடுத்த கடவுள், அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உண்டான ஒரு வழியை நமக்கு காண்பிக்க மாட்டானா. அதிலும் முருகனுக்கு உகந்த வளர்பிறை சஷ்டி திதி...
ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்
முருகனுடைய மனதில் இடம் பிடிக்க வேண்டும். அவனுடைய பாதத்தில் ஒரு சிறு இடம் கிடைக்க வேண்டும் என்று ஏங்க கூடிய உள்ளங்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எல்லோராலும் முருகனை ஆத்மார்த்தமாக உணர முடியுமா...
சகல விதமான கட்டுகளை உடைக்கும் முருகன் மந்திரம்
இன்று நிறைய பேர் வாழ்க்கை தடம் புரண்டு போவதற்கு காரணமாக இருப்பது இந்த எதிர்மறை ஆற்றல் தான். பொறாமையில் ஒருவருக்கு ஒருவர், நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஏவல் பில்லி சூனியம்...
தலையெழுத்து மாற செவ்வாய்க்கிழமை முருகன் மந்திரம்
நிறைய பேர், வாழ்க்கையில் புலம்புவது உண்டு. என்னுடைய தலையெழுத்தை எழுதும் போது மட்டும் இறைவன் தூங்கி விட்டானா, அல்லது இடது கையில் என் தலையெழுத்தை கிறுக்கி விட்டானா என்று தெரியவில்லை, பிரச்சனைக்கு மேல்...
தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போக இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும்...
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற பழமொழிக்கு ஏற்ப நம் வாழ்வில் ஏற்படும் சொல்ல முடியாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் நாம் கடைசியில் சரணாகதி அடைவது கடவுளை தான். அந்த வகையில் திக்கற்று வழி தெரியாமல்...





