Tag: நவராத்திரி சிறப்புகள்
நவராத்திரியை ஏன் கொண்டாட வேண்டும்? நவராத்திரி பூஜை செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன?
சிவனை வழிபடுவது சிவராத்திரி என்றும், அம்மனை வழிபடுவது நவராத்திரி என்றும் நம் இந்து மதத்தில் இவற்றை ஒரு திருவிழாவாக கடைப்பிடித்து வருகின்றனர். இப்பொழுது நவராத்திரி திருநாள் துவங்க இருக்கிறது. இத்திருவிழா மைசூரில் கோலாகலமாக...
நவராத்திரியின் நற்பலன்கள்! வீட்டில் தன தானியங்கள் நிறைந்திருக்க, இரண்டாம் நாள் வழிபாட்டை சுலபமாக எப்படி...
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை அம்மனுக்காக கொண்டாடப்படுகிறது. துர்க்கை அம்மனை, மகேஸ்வரி எனும் பெயரைக் கொண்டு, முதல் நாளில் வழிபட வேண்டும். அந்த வரிசையில் இரண்டாவது நாள், எந்த அம்மனின் பெயரைக்...
நவராத்திரியின் நற்பலன்கள்! வீட்டில் வறுமை நீங்க, முதல் நாள் வழிபாட்டை சுலபமாக எப்படி செய்வது?
ஒன்பது நாட்கள் அம்பாளை நினைத்து மிகவும் விசேஷமாகக் கொண்டாடப் படக்கூடிய பண்டிகை தான் இந்த நவராத்திரி கொலு. பத்தாவது நாள் விஜயதசமி கொண்டாடப்படும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அம்பாளை நினைத்து...
நவராத்திரி 3ம் நாளான இன்று எதை எப்படி செய்தால் பலன்களை பெறலாம்
நாம் அனைவரும் நவராத்திரி விழாவை சிறப்புடன் செய்யவே நினைப்போம், அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இன்று நவராத்திரி மூன்றாம் நாள் வழ்பாடு. அதனால் இங்கே மூன்றாம்...
நவராத்திரி விரதம் இருக்கும் முறை
புராண காலத்தில் மகிஷாசுரன் என்கிற அரக்கன் பூலோகம் மட்டுமல்லாது தேவலோகத்தையும் கைப்பற்றி பல அராஜகங்களை செய்து வந்தான். அவனது அக்கிரமங்களை பொறுக்க முடியாத தேவர்கள் சக்தியாகிய அன்னை பார்வதியிடம் முறையிட்டனர். இதையடுத்து துர்க்கை...