Tag: நிலை வாசல்
நிலை வாசலுக்கு வெளியே நின்று கொண்டு சுக்கிரனை நினைத்து இதை மட்டும் தூவினால் வீட்டிற்குள்...
பண வரவு தாராளமாக இருக்க வேண்டுமெனில் நாம் நிச்சயமாக பாடுபட வேண்டும். அத்துடன் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண ஆசீர்வாதமும் இருக்கும் போது பண வரவு தாராளமாக இருக்கும் இது அனைவரும் அறிந்ததே. அந்த...
கோடீஸ்வரனையும் பிச்சைக்காரன் ஆக்கும் இந்த செயலை நிலை வாசலில் செய்யாமல் இருந்தாலே போதும்....
நம்முடைய வீடுகளில் தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்வது தீபம் ஏற்றுவது போன்ற ஒவ்வொரு காரியமும் பார்த்து பார்த்து செய்வது மகாலட்சுமி தாயார் நம் வீடு தேடி வந்து நமக்கு ஆசிர்வாதங்களையும் ஐஸ்வர்யங்களையும் தர...
வீட்டில் நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறு மன்னிக்க முடியாத தவறாக சாஸ்திரம் கூறுகிறது!...
நாம் வீட்டில் செய்யும் ஒவ்வொரு விஷயமும், நம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றி இருக்கிறது. நாம் செய்யும் செயலுக்கும், ஆன்மீகத்திற்கும் நிறையவே தொடர்பு உண்டு. நல்லதை செய்தால் புண்ணியமும், கெட்டவை செய்தால் பாவமும் வந்து சேர்வது...