Tag: பணக்கஷ்டம் தீர என்ன வழி
ஊருக்கே பண கஷ்டம் வந்தாலும், உங்கள் வீட்டிற்கு பண கஷ்டம் வர வாய்ப்பே இல்லை....
நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் வராமல் இருக்க வேண்டும் என்றால், நாம் அயராது உழைத்து பணத்தை சம்பாதிக்க வேண்டும். வீண் செலவு செய்யக்கூடாது. சோம்பேறித்தனம் இல்லாத, விடாமுயற்சியே நமக்கு கை நிறைய செல்வத்தைத் தேடி...
அழியாத ஐஸ்வர்யத்தை பெற்றுத்தரும், இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஒரு முறை ஏற்றினாலே போதும்....
நம்முடைய வீட்டில் மகாலட்சுமியின் கடாட்சம் நிலைத்து நிற்க, அழியாத செல்வ வளத்தை பெற, பல வகையான பரிகாரங்கள் செய்தும் பலனளிக்கவில்லை, எனும் பட்சத்தில் மகாலட்சுமியை வேண்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வெள்ளிக்கிழமையில்...
இந்தப் பொருட்களையெல்லாம் அடுத்தவர்களுக்கு அன்பளிப்பாக, வாங்கி கொடுப்பவர்களுக்கு, பண கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராது.
நம்முடைய பழக்க வழக்க முறைகளில் சுபகாரியங்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். பெரிய பெரிய ராஜாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை...