Home Tags பாவம்

Tag: பாவம்

perumal-sad

கலியுகத்தில் மனிதன் செய்யும் கொடூரமான பாவங்களில் 3! இந்தப் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாதாம் தெரியுமா?

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாட்களில் செய்யும் புண்ணிய, பாவங்களுக்கு ஏற்ப கர்ம பலன்களை அனுபவிக்கிறான். வாழும் காலத்திலேயே பாவங்கள் எதுவும் செய்யாமல், புண்ணியத்தை சேர்த்து வாழ்ந்து வந்தால் மோட்சம் நிச்சயம். பல யுகங்களாக...
eman-praying

விமோசனமே கிடைக்காத 3 பாவங்கள் என்ன தெரியுமா? இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம்...

மனிதனாக பிறந்து விட்டால் ஏதாவது ஒரு பாவம் நிச்சயமாக செய்து விடுகிறான். அதனால் அவன் படும் துன்பங்கள் ஒரு கட்டத்தில், அவன் செய்த பாவத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது. இது தான் கர்ம...
3-pavam

இந்த 3 விஷயங்களை செய்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் இல்லையாம்! இதில் எதையாவது நீங்களும்...

மனிதனாகப் பிறந்து விட்டாலே அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்கள் தான். யாரும் உத்தமனாக இந்த கலியுகத்தில் வாழ்வது இல்லை. மற்றவர்களை குறை சொல்வதற்கு முன் உன் குறைகளை பார் என்று கூறுவதுண்டு. மற்றவர்களை...
kali siva anger

இந்த சின்ன சின்ன தவறுகள் கூட நமக்கு பெரிய பாவத்தை தேடித்தரும்!

முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருப்பது, பெற்றோரை கொடுமை செய்வது, பெண்களை கொடுமை செய்வது, முதியவர்களை மதிக்காமல் இருப்பது, குழந்தைகளை கொடுமை செய்வது, பசுக்களை துன்புறுத்துவது, வாயில்லா ஜீவன்களை அடிப்பது, இப்படி பெரிய பெரிய...
Sivan Temple

நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கு சாட்சியாக இருப்பது யார் யார் தெரியுமா ?

இந்த உலகில் மனிதர்களாகிய நாம் பல விதமான செயல்களை செய்கிறோம். அந்த செயல்கள் நன்மையானவையாகவும், சில செயல்கள் தீமையானவையாகவும் இருக்கின்றன. ஒரு சிலர் தங்கள் செய்யும் செயல்கள் இறைவனோ அல்லது வேறு யாரும்...
Sivan

ஒருவர் செய்யும் எந்தெந்த பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு கிடையாது தெரியுமா ?

சிவனை நாம் எப்போதும் ருத்திரனாக கோபம் கொண்டவராக பார்க்கிறோம். அனால் உண்மையில் சிவன் மிகவும் மென்மையானவர். தன் அங்கத்தில் சரிபாதியாக பார்வதி தேவியை ஏற்ற தயாளன் அவர். உடலை விட்டு உயிர் பிறந்த...
paavam

பாவத்தின் உண்மையான தந்தை யார் ? அற்புதமான விளக்கம்

அரசன் ஒருவன் நீதி தவறாமல் ஆட்சி செய்து கொண்டு வந்தான். தனக்கு அறிவுரை கூறும் அனைவரும் ஞானத்தில் சிறந்தவர்களாக இருந்தால் தன்னுடைய ஆட்சி சிறப்பாக நடக்கும் என்று அவன் ஆணித்தரமாக நம்பினான். பண்டிதர்...
perumall

நீங்கள் செய்த பாவங்கள் விலக என்ன செய்ய வேண்டும் ?

இந்த உலகில் மனிதர்களாய் பிறந்த பெரும்பாலானோர் ஏதவது ஒரு பாவத்தை ஏதாவது ஒரு சூழ்நிலையில் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதில் சில பாவங்கள் அடுத்து பிறவி வரை கூட தொடர்கிறது. இதனால் மனிதர்களுக்கு பல துன்பங்கள் ஏற்படுகிறது.

சமூக வலைத்தளம்

643,663FansLike