Tag: பித்ரு சாபம்
பித்ரு சாப பரிகாரம்
மறைந்த நமது முன்னோர்கள் பித்ருக்கள் எனப்படுவர். வேத சாஸ்திரப்படி ஒருவர் மறைந்த முன்னோர்களுக்கு ஒவ்வொரு வருடமும் முறையான திதி,, தர்ப்பணம் போன்ற சடங்குகளை செய்ய விடில் அவர்களுக்கு பித்ரு சாபம் ஏற்படுவதாக கூறுகிறது....
பித்ரு சாபத்தால் தீராத குடும்ப கஷ்டம் இருந்தால், அதற்கு தீர்வு காண இது தான்...
ஒருசில வீட்டை பார்த்திருப்போம். அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து கஷ்டம் வந்து கொண்டே இருக்கும். கஷ்டம் வருவது என்பது மனிதர்களுக்கு இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால் அந்த கஷ்டமே ஒரு சிலருக்கு...
தாய் தந்தையர் இறந்த பின்பு, அவர்களை மறப்பதால் மட்டும் ஏற்படக்கூடியதா பித்ரு சாபம்! இல்லை....
நமக்கு வாழ்நாளில் தீர்க்கமுடியாத கஷ்டம் ஏற்படுவதற்கு பித்ரு சாபம் ஒரு காரணம் என்று நம்முடைய சாஸ்திரம் சொல்கிறது. இந்த பித்ரு சாபம் இருப்பதை அவரவருடைய ஜாதகத்தை வைத்து ஜோதிடர்கள் கணித்து விடுவார்கள். இந்த...
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் எத்தனை நன்மைகள் உண்டு தெரியுமா ?
நமது வம்சத்தில் எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான முன்னோர்களை கடந்த பின் இப்போது நாம் அவர்களின் வாரிசாக பிறப்பெடுத்திருக்கிறோம். பல காலங்களுக்கு முன்பாக மறைந்து விட்ட அவர்களை பித்ருக்கள் என நமது சாத்திரங்கள் கூறுகின்றன....
பித்ரு சாபம் முதல் பெண் சாபம் வரை எந்த சாபத்திற்கு என்ன காரணம் தெரியுமா...
நாம் சிறுவயதில் படித்த இதிகாசங்களிலும், புராணங்களிலும் ரிஷிகளும், கடவுளர்களும் பிறருக்கு சாபம் அளிப்பதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். சாபங்கள் பெரும்பாலனோர் நினைப்பது போல் சாதாரணமாக தோன்றினாலும், ஒருவரது வாழ்வில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துபவை. சாபங்கள்...