Tag: மஹாலஷ்மி அருள் பெற
வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் இந்த அமாவாசை நாளில் மகாலட்சுமி தாயாரின் அருள் பொருந்திய இந்த பொருளை...
அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகள் போக பரிகாரம் செய்வது போன்றவற்றை தான் நாம் பெரும்பாலும் செய்வோம். ஆனால் இதே அமாவாசையில் பொன்னும் பொருளும் நம்மை தேடி...
அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் இதை பிறருக்கு தானமாக ...
வெள்ளிக்கிழமை என்றாலே மங்கள வாரம் என்று தான் பொருள். மங்கலம் என்றாலே அது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும் சொல். அதே போல சுக்கிர வாரம் என்றும் இந்த வெள்ளிக்கிழமைக்கு ஒரு பெயர் உண்டு....
மகாலட்சுமி தாயாரே மணம் குளிர்ந்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்க இந்த ஐந்து பொருட்களை...
நாம் செய்யும் தானத்தில் மனம் மகிழக்கூடியவள் மகாலட்சுமி தாயார். அவ்வாறு மகாலட்சுமி தாயார் மனம் மகிழ்ந்தால், சுக்கிரன் பகவான் ஜாதகத்தில் உச்சமாக இருந்தால் என்ன பலன்களை தருவாரோ அத்தகைய பலன்களை தரத் துவங்குவார்....