Tag: முருகனின் மந்திரங்கள்
- Advertisement -
ஞாயிற்றுக்கிழமை சஷ்டி வழிபாடு
முருகன் அருளால் முடியாதது ஒன்றுமே இல்லை. இன்று ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் வளர்பிறை சஷ்டி திதி. முருகனுக்கு உகந்த நாள். உங்களுடைய வாழ்க்கையில் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், நல்ல வேலை...
இன்று உச்சரிக்க வேண்டிய முருகனின் நாமங்கள்
இந்த பூமியில் ஒவ்வொரு நொடியும் நகர்ந்து செல்கின்றது என்றால், அதற்கு காரணம் இறைசக்தி. இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் கலியுகத்துக்கடவுளான முருகன் என்று முதலில் நாம் நம்ப வேண்டும். நம் கை...
மனம் உருகி இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து...
வேலுண்டு வினை இல்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை, கந்தனுண்டு கவலையில்லை! தீராத துயரங்களை, தீராத கஷ்டங்களை வெளியில் கூட சொல்ல முடியாத மனக்கவலையை தீர்த்து வைக்க முருகப்பெருமானை, மனமுருக அழைத்தால், கூப்பிட்ட...
உங்களுக்கு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க இதை துதியுங்கள்
நவகிரகங்களில் செவ்வாய் கிரகம் என்பது ஒரு மனிதனின் ரத்தம், தைரிய குணம் போன்றவற்றுக்கு காரகத்துவம் வகிக்கிறது. இந்த செவ்வாய் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை எட்டும் போது அவருக்கு செவ்வாய் திசை,...



