Home Tags விக்ரமாதித்தன் வேதம் கதை

Tag: விக்ரமாதித்தன் வேதம் கதை

king-1-1 (1)

மன்னனை அசர செய்த இளைஞன் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தனது முதுகில் சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம், அந்த வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது. "ஜெய்புரி" என்ற நாட்டை ஆண்டு வந்த சத்யன் என்ற மன்னன் அதிசயமான விடயங்களை அறிந்து கொள்வதில்...
pen-1

யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்யனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. இதோ அந்த கதை. ஒரு சமயம் "இந்திரபுரம்" என்ற நாட்டை "மஹிபாலன்" என்ற மன்னன்...
black-magic-1

இறந்த பெண்ணை உயிர்ப்பித்த இளஞ்சன் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து நடந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்யனிடம், அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல தொடங்கியது இதோ அந்த கதை. ஒரு ஊரில் வயதான கோவில் அர்ச்சகர் ஒருவர் வாழ்ந்து வந்தார்....
tamil-story-1

துண்டிக்க பட்ட கணவனின் தலையை தம்பிக்கு பொருத்திய பெண்

நள்ளிரவில் அடர்ந்த காட்டின் வழியே, வேதாளத்தை சுமந்தவாறு நடந்து வந்துகொண்டிருந்தான் விக்ரமாதித்தன். எப்போதும் போல அவனிடம் ஒரு கதை சொல்ல தவுஙகியது வேதாளம். இதோ அந்த கதை. ஒரு ஊரில் வண்ணான் ஒருவன் வாழ்ந்து...
Agori-1

சிங்கத்திற்கே உயிர் கொடுத்த மூவர் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்துகொண்ட விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது. இதோ அந்த கதை. ஒரு ஊரில் ஒரு வயதான பண்டிதர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். சில...
munivar-1

மூவரில் சிறந்தவனை கண்டுபித்த துறவி – விக்ரமாதித்தன் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் மரத்தின் மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கிய போது அவ்வேதாளம் தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும், அக்கதையின்...
vikramathithan-1-1

காட்டுக்குள் சிக்கிய பெண் ஆதிவாசி – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் முருங்கை மரத்தின் மீதிருந்த வேதாளத்தைக் கீழே இறக்கித், தன் முதுகில் சுமந்து நடந்து கொண்டிருந்த போது, தான் ஒரு கதையைக் கூறப்போவதாகவும், இறுதியில் அக்கதைக்கான சரியான...

சமூக வலைத்தளம்

643,663FansLike