Tag: வீட்டில் வேல் வழிபாடு
வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு இப்படி ஒரு முறை வேலவன் இடம் கூறுங்கள். அனைத்து வேண்டுதலையும் அந்த...
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என்பது முருகனுக்குரிய அற்புதமான வாக்காகும். நாம் முருகனை முறையாக வணங்கினோம் என்றால் அவருடைய வேல் நம்மை வினைகளில் இருந்து காப்பாற்றும். மயில் நமக்கு பயம் ஏற்படும்பொழுது எல்லாம்...
21 நாட்களில் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். வேல் வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள்!
அழகன் முருகனை அன்பு கலந்த பக்தியோடு, எவர் ஒருவர் உண்மையான வேண்டுதலை மனமுருகி வைக்கின்றார்களோ, அவர்களை எம்பெருமான் என்றைக்கும் கைவிட்டது இல்லை. உங்களுடைய தீராத கஷ்டத்தை தீர்த்து வைப்பதற்கு, அந்த முருகப்பெருமானே, எந்த...
துன்பங்களே இல்லாமல் வாழ வெறும் ஐந்து நிமிடம் வேலனுக்கு இதை செய்தால் போதும்.
நம் அனைவரது வாழ்விலும் இன்பம், துன்பம் எல்லாம் கலந்து தான் இருக்கின்றன. நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்களை குறைக்கவே தெய்வ சக்தி நமக்கு துணை நிற்கின்றது. நம் அனைவருக்கும் பிடித்தமான கடவுளான வேலன்...
உங்கள் வாழ்வில் ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் தீர இவற்றை செய்யுங்கள்
முருகப்பெருமானுக்குரிய ஆயுதமாக இருப்பதுதான் வேல். தீய சக்திகளின் அம்சமான அரக்கர்களை ஒழித்து, நன்மைகளை அருளும் அந்த வேல் முருகனின் அம்சமாகவே பாவிக்கப்பட்டு வணங்கப்படுகிறது. கோயில்களில் செய்யப்படும் வேல் வழிபாட்டை போலவே இல்லங்களிலும் சிறிய...