Tag: amavasai uppu pariharam
கடன்கள் அடைய அமாவாசை உப்பு பரிகாரம்
அமாவாசை என்றாலே பலரும் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாள் என்று மட்டுமே நினைக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் அமாவாசை நாளில் தான் பல புதிய நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள். அமாவாசையில் தொடங்கும் காரியங்கள்...
கோடி கடனும் தீர்ந்து கோடி கோடியாய் பணம் வர நிலை வாசலில் அமாவாசை அன்று...
இன்றைய கால சூழ்நிலையில் கடன் இல்லாமல் வாழும் மனிதர் ஒருவரும் கிடையாது. இந்த கடன் நகை கடனாக இருக்கலாம். பணம் கடனாக வாங்கி இருக்கலாம். வீட்டு உபயோக பொருட்களாக இருக்கலாம். இப்படி ஏதோ...
வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் இந்த அமாவாசை நாளில் மகாலட்சுமி தாயாரின் அருள் பொருந்திய இந்த பொருளை...
அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகள் போக பரிகாரம் செய்வது போன்றவற்றை தான் நாம் பெரும்பாலும் செய்வோம். ஆனால் இதே அமாவாசையில் பொன்னும் பொருளும் நம்மை தேடி...