Tag: Arachuvitta sambar easy method
வெங்காயம் தக்காளி அரைச்சு விட்ட இட்லி சாம்பார் கேள்வி பட்டு இருக்கீங்களா? இப்படி ஒரு...
கமகமன்னு வாசத்தோடு சூப்பரான ஒரு சாம்பார் ரெசிபி. சுடச்சுட இட்லிக்கு மேலே இந்த சாம்பாரை ஊற்றி சாப்பிட்டால் 10 இட்லி பத்தாது. வெங்காயம் தக்காளி அரைத்து ஊற்றி பெரும்பாலும் குருமா தான் செய்வோம்...
கமகம வாதத்துடன் மிகவும் ருசியான அரைத்து வைத்த சாம்பாரை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்....
ஒவ்வொருவர் வீட்டிலும் காலை இட்லி, தோசை, மதியம் சாதம், இரவு மீண்டும் இட்லி, தோசை அல்லது பூரி, சப்பாத்தி என விதவிதமாக செய்யப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு உணவிற்கும் ஏற்ற சைட் டிஷ்களும் செய்யப்படுகிறது....
இலங்கை ஸ்பெஷல் ‘அரைத்து விட்ட சாம்பார்’ இப்படி செய்து பாருங்கள்! உங்கள் வீடு மட்டுமல்ல...
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக சாம்பார் வைப்பார்கள். நெல்லை சாம்பார், மதுரை சாம்பார், சென்னை சாம்பார் என்று ஒவ்வொரு ஊரில் வாழும் மக்களும் வித்தியாசமான முறையில் சாம்பார் வைப்பது வழக்கம். அவ்வகையில் இலங்கையில்...