Tag: Elakkai malai in Tamil
- Advertisement -
இன்று புரட்டாசி நான்காம் சனிக்கிழமை, இந்த நாளை தவற விடாமல் பெருமாள், மகாலட்சுமி தாயார்...
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
இந்த குறளில் உள்ளதை போல பொருள் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பது உண்மை தான். ஆனால் அருள் இல்லாத இந்த பொருளால் நமக்கு...
3 ஏலக்காய்களை பூஜை அறையில் இப்படி வைத்திருந்தாலே போதும். காலத்திற்கும் கடன் வாங்க வேண்டிய...
அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நம் கையில் எப்போதுமே பணம் இருக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? வரக்கூடிய வருமான தொகையிலிருந்து கட்டாயமாக ஒரு தொகையை சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான்...
தடையில்லாத பணவரவை கொடுக்கும் ஏலக்காய்! பூஜை அறையில் உள்ள மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு ஏலக்காயை...
ஏலக்காய் என்பது மகாலட்சுமிக்கு உரிய ஒரு வாசனைப் பொருள். இந்த ஏலக்காயை முறைப்படி எப்படி மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு அணிவித்தால், நம்முடைய வீட்டில் பணவரவு தடையில்லாமல் இருக்கும் என்பதைப் பற்றியும், வீட்டில் தங்க...
கோடீஸ்வர யோகம் தரும் மகாலக்ஷ்மியின் ஏலக்காய் மாலை வழிபாடு எப்படி செய்வது?
மகாலக்ஷ்மியின் அம்சம் சில பொருட்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதில் கிராம்பு மற்றும் ஏலக்காய் போன்றவையும் அடங்கும். இதை சமையலுக்கு பயன்படுத்துவதால் சாதாரண பொருள் ஆகிவிடாது. கிராம்பும், ஏலமும் மூலிகை...



