Tag: guru manthiram
- Advertisement -
குரு பகவானின் அருளை பெற கூற வேண்டிய மந்திரம்
அனைத்து தேவர்களுக்கும் குருவாக திகழக்கூடியவர்தான் குருபகவான். அப்படிப்பட்ட குருபகவான் பார்க்கும் பார்வையிலேயே பல நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள்....
குரு பெயர்ச்சி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
குரு பார்க்கின் கோடி நன்மை என்ற வார்த்தையை சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். நாளை தினம் மே 1, சித்திரை மாதம் 18 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப...
சுக்கிரனின் அருளால் 3 மாதத்தில் கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து கையில் நிரந்தரமாக காசு...
கடன் என்பது அனைவரது வாழ்விலும் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சினையாக இன்றைய காலத்தில் மாறிவிட்டது. எப்படியாவது கடனில் இருந்து விடுபட பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம். இருப்பினும் இந்த கடன் சுமையிலிருந்து வெளிவருவது மிகவும்...
தினம்தோறும் குருவிற்கு நன்றி தெரிவிக்க, குருவின் ஆசீர்வாதத்தை பெற, சொல்ல வேண்டிய மந்திரம்!
ஒருவர் குருவை சந்திக்கச் செல்வதாக இருந்தாலும், அல்லது மடாதிபதி, ஆச்சாரியார் ஆன்மீக குரு இப்படி குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை சந்திக்கச் செல்வதாக இருந்தால், கட்டாயம் அவர்களுக்கு உண்டான மரியாதையை செலுத்த வேண்டும் என்பது...
இன்று இந்த குரு காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு
"குரு பார்த்ததால் கோடி நன்மை" என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் குரு பார்வை இருந்தாலே போதும் நாம் நம்முடைய வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்றுவிடலாம். ஆனால் இதற்க்கு நேர்மாறாக ஒருவரது ஜாதகத்தில்...




