Home Tags Hanuman

Tag: hanuman

ஸ்ரீ ராம ஜெயத்தை முறையாக எப்படி எழுதுவது? எழுதியதை என்ன செய்வது? என்ன செய்தால்...

ஸ்ரீ ராம ஜெயம் என்னும் ஜென்ம ரக்க்ஷா மந்திரத்தை சிந்தித்தால் எப்பேர்பட்ட முடிக்க முடியாத கஷ்டங்களையும் தீர்த்து வைப்பாராம் அனுமான். ராம நாமாவை சிந்தித்தால் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் உண்டாகும்...
sivaji-5-1

மராட்டிய மன்னன் சிவாஜியை அனுமனே நேரில் சென்று காத்த உண்மை சம்பம்

இராமாயணக் காலத்தில் "ஸ்ரீ ராமருக்காக" தன் உயிரையும் பொருட்படுத்தாது, தன்னிகரில்லா சேவையாற்றியவர் "ஸ்ரீ ஆஞ்சநேயர்". தன் பிரபு ஸ்ரீராமர் வைகுண்டம் சென்ற பிறகு "ஸ்ரீ ராமரின் புகழைப் பாடிக்கொண்டே இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து...
Hanuman-1

அனுமன் வாயில் வைக்கும் தேங்காய் இரண்டு துண்டாகிறது – எங்க தெரியுமா ?

குஜராத் மாநிலத்தில் உள்ள சாரங்ப்பூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஒரு அற்புதமான அனுமன் கோவில். கடந்த சில வருடங்களாக இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம் அங்கு உள்ள விசித்திரமான...
Hanuman

மூன்றே நிமிடங்களில் அனுமன் படத்தை வரைவது எப்படி ?

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அனைத்தையும் கம்ப்யூட்டரிலே செய்துமுடிப்பதால் ஓவிய கலை என்பது இன்று பல இடங்களில் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்றே கூற வேண்டும். இந்த நிலையில் பல படங்களை அசாத்தியமாக...
aadhiyandha-prabu2

அர்தநாரிஸ்வரரை பார்த்திருப்போம், பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா ?

பொதுவாக நாம் விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம் ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத ஆலயம் ஒன்று உள்ளது. வாருங்கள் அது குறித்து விரிவாக...
sani-and-hanuman

சனிபகவானை தன் காலால் நசுக்கும் அனுமன் கோவில் பற்றி தெரியுமா ?

சீதையை ராவணன் கடத்தி சென்றதால் ஸ்ரீ ராமன், ராவணன் மீது போர் தொடுத்த கதை நாம் அறிந்ததே. அந்த போரின் ஒரு கட்டத்தில் லட்சுமணன் மயங்கி கீழே விழுந்துவிட அவர் உயிரை காப்பாற்ற...
navagrahas-nine-planets

இன்று இவரை வணங்கினால் சனியால் உங்களுக்கு பிரச்சினையே இல்லை

‘அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி' என்று அஞ்சனை மைந்தனின் அருங்குணங்களை வியந்து போற்றுகிறார் கம்பர். அஞ்சனையின் மைந்தனாகத்...

சமூக வலைத்தளம்

643,663FansLike