Tag: Home remedies for good sleep Tamil
இதமான தூக்கம் வருவதற்கு, தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்வதற்கு சாப்பிட வேண்டிய ஒரு பொருள் என்ன?...
தூக்கமின்மை நோயால் இன்று அவதிப்படுபவர்கள் ஏராளம்! இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணமாக இருப்பது சூழல் மாற்றமே ஆகும். இரவில் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வருவதற்கு நாம் சாப்பிட வேண்டிய...
இரவில் தூக்கம் வராதவர்கள் இந்த ஒரு அபூர்வ மந்திரத்தை சொல்லிப் பார்த்தால், படுத்தவுடன் தூக்கம்...
படுத்தவுடன் எல்லோருக்கும் தூக்கம் வந்து விடுவது கிடையாது. எவர் ஒருவருக்கு படுத்ததும், தூக்கம் வருகிறதோ அவர்களுக்குத் தான் உண்மையான நிம்மதி இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. நிம்மதியை இழந்தவர்களுக்கு மட்டுமே இரவில் எவ்வளவு நேரம்...
இரவில் படுத்தவுடன் உடனே தூக்கம் வர கடைபிடிக்க வேண்டிய 5 வழிகள்?
தூக்கமின்மை என்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சரியான தூக்கம் இல்லை என்றால் உடலில் இருக்கும் பலம் முழுவதும் நீங்கி சோர்வுடன் காணப்படுவீர்கள். இதனால் சரியான சிந்தனை இன்றி...
படுக்கை அறையில் வெளிச்சமாக இருந்தால் ஏன் தூக்கம் வருவதில்லை தெரியுமா? தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வு...
தூக்கமின்மை பிரச்சனைக்கு ஆயிரம் காரணங்கள் நம்மை சுற்றி இருந்தாலும், இந்த நவீன யுகத்தில் முதல் காரணம், விஞ்ஞான வளர்ச்சி என்று தான் கூற வேண்டும். ஆளாளுக்கு ஒரு மொபைல் போனை கையில் வைத்துக்...
நீங்க எப்படி தூங்கனும்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்க! அப்பறம் தூக்கம் வரலனு எப்பவும் புலம்பவே மாட்டீங்க.
தூக்கம் என்பது மனிதனுக்கு வரம். சரியான தூக்கம் இல்லாததால் அது பல பேருக்கு இன்று சாபமாக இருந்து வருகிறது. தூக்கம் வராததற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல காரணங்கள் இருந்தாலும் இது...
இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லையா? சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச்...
பகல் பொழுதில் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடையாது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக வாழ முடியாது. இப்படியாக தூக்கத்திற்கும், வாழ்க்கைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு...
இரவில் படுத்தவுடன் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா?
சிறிய குழந்தைகள் எல்லாம் தூங்குவதை நாம் பார்த்திருப்போம். நன்றாக குளித்து முடித்துவிட்டு ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை சுகமாக தூங்கும். ஓரளவிற்கு வளர்ந்த குழந்தைகள் ஓடி விளையாடி அசந்து போன பின்பு...