Tag: kadan theera parihram
கடன் அடைய கோதுமை பரிகாரம்
கடனை யாரும் விரும்பி ஆசைப்பட்டு வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக தவிர்க்க முடியாமல் நாம் கடன் வாங்கி விடுவோம். கடன் வாங்கும் போது அதை அடைக்கும் வழிகளை யோசித்து தான் வாங்குவோம். ஆனால்...
கடனடைய ஆஞ்சநேயர் பரிகாரம்
கடன் ஒரு மனிதனை எவ்வளவோ பாடுபடுத்துகிறது. இரவும் பகலும் பாடுபட்டு சம்பாதித்த பணம் முழுவதையும் கடனுக்கும், கடனுக்கான வட்டியை கட்டவுமே சரியாக இருக்கிறது. அப்படியே கட்டினாலும் கூட அந்த கடன் முழுவதுமாக அடையாமல்...
தீராத கடனும் காணாமல் போக கடலில் இதை கரைத்து விட்டால் போதும். தீரா கடன்...
மனிதனுக்கு எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் எப்படியாவது எதிர்கொண்டு வென்று விடுவார்கள். ஆனால் ஒருவரிடம் கடன் வாங்கி விட்டோம் என்றால் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விடுவோம். அதிலும் கடனை...