Tag: kadan thollai theera pariharam
கடன் தீர மாசி மாதத்தின் கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
ஒரு வருடம் முடிந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தொலைந்து போக வேண்டும் என்று நினைப்போம் அல்லவா. அதேபோல தான். ஒவ்வொரு மாதம் முடியும் போதும்,...
கடன் அடைய ஒரு ரூபாய் பரிகாரம்
இன்றைய காலத்தில் நோய்கள் எந்தளவுக்கு அதிகமாகி மக்களை வாட்டி வதைக்கிறதோ அதே அளவிற்கு கடன்களும் அதிகமாகி மக்களை கஷ்டத்திற்குள் ஆக்குகிறது. இதற்கு அவர்களின் இயலாமை ஒருவித காரணமாக திகழ்கிறது. இந்த இயலாமையை நீக்கி...
கடல் அளவில் இருக்கும் கடனில் இருந்து கரையேற தேனை இந்த நாளில் வாங்கி வந்து...
முன்பெல்லாம் யாராவது கடன் தர மாட்டார்களா என்று தேடித்தேடி அலைந்து கடன் வாங்கி கொண்டு இருந்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம்மை தேடி நாம் கேட்காமலேயே நாங்கள் கடன் தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள்...