Home Tags Kadavulai vanangum murai in Tamil

Tag: Kadavulai vanangum murai in Tamil

pillaiyar-prayer

‘கடவுள் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்’ என்றால் ஏன் கோவிலுக்கு செல்கிறோம் தெரியுமா?

புராணங்களின் படி பக்த பிரகலாதன் நாராயணன் மீது கொண்ட பக்தியினால், அவர் மீது கொண்ட பேரன்பினால் இந்த உலகத்திற்கு உணர்த்தியது 'கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்' என்பது தான். எங்கும் எதிலும்...
praying-gopuram

இந்தக் கிழமையில், இந்த கடவுளை, இப்படி வழிபடுங்கள் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா?

இந்து மதத்தைப் பொறுத்தவரை பல்வேறு கடவுளரை வணங்குவது மரபு! எந்த கடவுளை எப்படி வழிபட்டாலும் பலன் உண்டு என்பது நிச்சயம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட கடவுளை வணங்கும் பொழுது அதற்குரிய பலன்கள்...
om-food

கஷ்டம் என்று வரும் பொழுது மட்டும் கடவுளை வணங்கினால் இப்படி தான் ஆகும்! வேறு...

நாம் வீட்டிலும், வெளியிலும் தினந்தோறும் எவ்வளவோ விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்யும் சில செயல்களில் கடவுளை வழிபடுவது வழக்கமாக கொண்டிருப்போம். உதாரணத்திற்கு சிலர் சாப்பிடும் பொழுது கடவுளை வணங்குவது வழக்கம்....

எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்கினால் அதீத பலன்கள் கிடைக்கும் தெரியுமா? இது தெரிந்தால்...

வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு விதமான கடவுளை வணங்கினால் அதீத பலன்களை பெறலாம். அவர்களுக்கும் அந்த கிழமைக்கும் ஆன தொடர்பு நம்முடைய வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றி தருவதாக சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளது. சில குறிப்பிட்ட...

சமூக வலைத்தளம்

643,663FansLike