Tag: kala bairavar vallipadu
- Advertisement -
தீய சக்திகள் அணுகாமல் இருக்க
காவல் தெய்வமாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அன்றைய காலத்தில் ஆலயத்தை பூட்டிவிட்டு அதன் சாவியை காலபைரவரின் சன்னதியில் தான் வைத்துவிட்டு செல்வார்களாம். யாராவது ஒருவர் தவறான நோக்கத்துடன்...
அதிர்ஷ்டம் தேடி வர கால பைரவர் வழிபாடு
நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நமக்கு நன்மைகளை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவரான திகழக் கூடியவர் தான் காலபைரவர். போன ஜென்மங்களில் நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றார் போல் தான் இந்த ஜென்மத்தில் பிறப்பெடுத்து...
கஷ்டங்களை நீக்கும் கால பைரவர் வழிபாடு
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கஷ்டம் என்பது இருக்கும். ஒரு கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்றொரு கஷ்டம் வந்து நம்மை மேலும் அதிக அளவில் கஷ்டப்படுத்தும். பலருக்கும் எந்த திக்கில் திரும்பினாலும்...
கஷ்டங்களை தீர்க்கும் கால பைரவர் தீபம்
காவல் தெய்வமாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே தீரும் என்று கூறப்படுகிறது. காலபைரவர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த...
கடனை கரைக்கும் காலபைரவர் வழிபாடு
காலபைரவரை வழிபாடு செய்வதற்குரிய திதியாக திகழ்வதுதான் அஷ்டமி திதி. அதுவும் தேய்பிறை அஷ்டமி என்பது நம்முடைய கஷ்டங்களை தீர்க்கக் கூடிய அஷ்டமியாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி...
கடன் தீர்க்கும் கால பைரவர் வழிபாடு
காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்றும் கர்ம வினைகளை கணக்கீடு செய்யக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு குருவாக காலபைரவர் திகழ்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு...
சனி மகா அஷ்டமி வழிபாடு
வெள்ளிக்கிழமை இரவு 8:22 மணிக்கு ஆரம்பித்து சனிக்கிழமை மாலை 6:30 மணி வரை அஷ்டமி திதி என்பது இருக்கிறது. சூரிய உதயத்தின் பொழுது என்ன திதி இருக்கிறதோ அந்த திதி தான் அன்றைய...
ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி அன்று கூற வேண்டிய மந்திரம்
அஷ்டமி என்றதுமே நம் நினைவிற்கு வருபவர் காலபைரவர் தான். காலபைரவர் எந்த அளவிற்கு அஷ்டமிக்கு உகந்தவரோ அதே போல் தான் வாராகி அம்மனும் அஷ்டமி திதி அன்று உகந்த தெய்வமாக கருதப்படுகிறார். ஆவணி...







