Tag: Kariya thadai neenga vetrilai parikaram
நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம்
வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் கூடியிருக்கிறார்கள். நுனியில் மூதேவியும், காம்பில் மகாலட்சுமியும், நடு நரம்பில் பிரம்மதேவரும், முன் பக்கத்தில் சிவபெருமானும், பின்பக்கத்தில் சக்தி தேவியும் குடியிருப்பதாக ஐதீகம் கூறுகிறது. அதனால்தான் வெற்றிலையை வாட விடக்கூடாது...
கஷ்டத்தை தீர்க்கும் வெற்றிலை பரிகாரம்
வெற்றிலை பாக்குக்கு பின்னால் இருக்கும் ஆன்மீக மகிமைகளை ஒன்று இரண்டு என்று அவ்வளவு சுலபமாக வரிசைப்படுத்தி நம்மால் சொல்லிவிட முடியாது. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எண்ணிலடங்காத கஷ்டங்களை சரி செய்வதற்கு இந்த வெற்றிலை...
நீங்க தொட்டதெல்லாம் துலங்க வெற்றி தரும் வெற்றிலையில் ஓன்றை மட்டும் இப்படி பயன்படுத்துங்கள். நீங்கள்...
மனிதனின் எண்ணங்கள் எப்போதும் நாம் நினைப்பவை எல்லாம் நடக்க வேண்டும் என்று ஏங்கும். இப்படி நம்முடைய வாழ்க்கை ஒரு மேஜிக் போல கேட்டதெல்லாம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும்....