Tag: kasatam theera
துன்பம் தீர செய்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனின் இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால் போதும்.
மனிதன் வாழும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறான். இது ஒவ்வொரு மனிதனுக்கு வேறுபடுமே அன்றி துன்பம் நிச்சயம் இருக்கும். இந்த பிறப்பில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும்...
இனிமேல் வாழ வழியே இல்லை என்று தீராத பிரச்சனைகளுடன் இருப்பவர்கள் இந்த தெய்வத்தை வழிபடுவதன்...
வாழ்க்கையை வாழ்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. இருப்பினும் வாழ வழியில்லாமல் நிலை தடுமாறி பிரச்சனைகளுக்குள் மாட்டி தவித்துக் கொண்டு இருக்கும் நபர்கள் பலர் இருக்கின்றனர். அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல்...