Tag: kastangal theera valipadu
- Advertisement -
கஷ்டங்களை தீர்க்கும் சோமவார பிரதோஷம்
இந்த உலகமே அழிவதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஆழகால விஷயத்தில் இருந்து இந்த உலகத்தை காப்பாற்றியவராக இருப்பவர்தான் சிவபெருமான். அப்படிப்பட்ட திருவிளையாடல் நடைபெற்ற நாளாக தான் பிரதோஷ நாள் திகழ்கிறது. இந்த பிரதோஷ நாளில்...
கஷ்டங்கள் விலக கல் உப்பு பரிகாரம்
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் என்பது இருக்கும். ஒரு சில பிரச்சினைகள் வெளிப்படையாக தெரிந்துவிடும். ஒரு சில பிரச்சினைகள் வெளியில் தெரியவே தெரியாது....
கஷ்டங்களை தீர்க்கும் துர்காஷ்டமி வழிபாடு
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ரூபத்தில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த கஷ்டத்தை அனுபவிப்பதற்காகத்தான் இந்த பிறவியை நாம் எடுத்தோம் என்று கூட கூறலாம். இந்த பிறவியை எடுத்ததன்...
கஷ்டங்களை நீக்கும் பஞ்ச தீப வழிபாடு
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ஒரு கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். பிறப்பு எடுத்ததே கர்ம வினையின் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது. அப்படி பார்க்கும் பொழுது எடுத்த இந்த பிறப்பில்...
குடும்ப கஷ்டத்தை நீக்கும் ஏகாதசி தீபம்
விரதங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாக திகழ்வது ஏகாதசி விரதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். பொதுவாக பலரும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி அன்றுதான் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வார்கள்....
கஷ்டங்களை தீர்க்கும் மருதாணி வழிபாடு
அனைவருமே ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும் பலரும் வறுமை நிலையில் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வறுமையையும் கஷ்டத்தையும் நீக்கி நல்ல ஒரு செழிப்பான...
கஷ்டங்களை நீக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும் விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் என்பது இருக்கும். கண்டிப்பான முறையில் ஒரே ஒரு கஷ்டம் மட்டும் இருக்காது. ஒன்றிற்கும் மேற்பட்ட பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்கள் அனைத்தையும்...
கஷ்டங்களையும் தடைகளையும் நீக்கும் வழிபாடு
முக்காலங்களையும் உணர்ந்தவர் காலபைரவர் என்றும் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறி கேள்விப்பட்டு இருப்போம். கால பைரவர் தான் அனைத்து காலங்களுக்கும் தேவராக திகழக்கூடியவர்....
கஷ்டங்களை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
பிரம்மச்சாரியாக திகழக்கூடிய தெய்வங்களுக்கு சக்தி அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பிரம்மச்சாரியாக இருக்கக்கூடிய விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் அதிக அளவில் சக்திகள் உள்ளது. மேலும் காரிய வெற்றி ஏற்பட வேண்டும், காரிய...








