Tag: Kobam kuraiya valigal
- Advertisement -
கோபம் வராமல் இருக்க மந்திரம்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கோபம், தாபம், அழுகை, சிரிப்பு, இரக்கம், கருணை என்று எல்லா விதமான உணர்வுகளும், உணர்ச்சிகளும் இருக்கத் தான் செய்யும். அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு சில உணர்வுகள் அதிகமாக இருக்கவே...
முன் கோபம் குறைய முருகன் வழிபாடு
ஆசையே அழிவிற்கு காரணம் என்று புத்தர் கூறியிருக்கிறார். ஆனால் இன்றைய காலத்தில் ஆசைக்கு நிகராக கோபமும் அழிவிற்கு காரணமாக தான் திகழ்கிறது. ஒருவர் தேவையில்லாமல் கோபப்படுகிறார் என்றால் அந்த கோபத்தால் அவருடைய உடல்...
இந்த தவறை செய்யும் பெண்கள் வீட்டில் மகாலட்சுமி நிலைத்து தங்கவே மாட்டாள். குடும்பம் செழிக்க...
வீட்டில் மகாலட்சுமி நிலையாக தங்க வேண்டும் என்றால் பெண்கள் எந்த தவறை செய்யவே கூடாது, அதே சமயம் குடும்பம் சீரும் சிறப்புமோடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால் பெண்கள் நெற்றியில் சந்தன...
மூக்குக்கு மேல் கோபம் வருபவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் கோபம் குறைந்து அதிசயம் நடக்கும்...
சிலருக்கு தேவையில்லாமல் அடிக்கடி கோபம் வரும். சாதாரணமாக யாராவது எதையாவது பேசி விட்டால் கூட உடனே வீடே இரண்டாகும்படி கோபம் வந்து விடும். இவர்களுடைய கோபத்தால் பலரும் பலமுறை அவதிப்பட நேர்ந்திருக்கலாம். தன்னுடைய...



