Home Tags Kodutha panam thirumba kidaikka

Tag: kodutha panam thirumba kidaikka

- Advertisement -
betel leaf money

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வெற்றிலை பரிகாரம்

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிறரிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கி இருப்போம். அதே போல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிறருக்கு நாம் பண உதவி செய்திருப்போம். இந்த பண உதவி...
maram

கொடுத்த பணம் திரும்ப வர

இப்போதுள்ள சூழ்நிலையில் பணத்தை வாங்கியவர்களை விட பணத்தை கொடுத்தவர்கள் தான் பெரிதும் கவலைப்பட வேண்டும். ஏனெனில் அவசியத்திற்கும் தேவைக்கும் பணத்தை வாங்கும் பொழுது அவர்கள் எப்படியாவது பேசி வாங்கி விடுகிறார்கள். ஆனால் வாங்கிய...
vel

கொடுத்து ஏமாந்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க

தெரிந்தவர்கள், நம்பத் தகுந்தவர்கள், நல்லவர்கள் என்று எண்ணிதான் ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கக்கூடிய பணத்தையும் நகையையும் ஏதோ ஒரு ஆதாயத்திற்காக கொடுக்கிறார்கள். இன்னும் சிலரோ பழகிய பழக்கத்திற்காக எந்தவித ஆதாயமும் இல்லாமல் கொடுக்கிறார்கள். அதை...
bairavar money

கடன் தீர்க்கும் தை மாத மைத்ரேய முகூர்த்தம்

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் யாரிடம் இருந்தாவது ஏதாவது ஒரு பொருளை கடனாக வாங்கி இருப்போம். அந்த கடன் என்பது நம்முடைய கர்மவினையின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது. எத்தனையோ பேர் அதிக அளவில்...
astami one rupee

கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க அஷ்டமி பரிகாரம்

எட்டு திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவரும் காலங்களை தன்னகத்தே கொண்டிருக்கக் கூடியவராகவும் திகழ்பவர்தான் காலபைரவர். அப்படிப்பட்ட காலபைரவருக்கு உரிய திதியாக திகழ்வதுதான் அஷ்டமி திதி. அதிலும் குறிப்பாக வளர்பிறை அஷ்டமி என்பது நம்முடைய செல்வ...
mahalashmi1

கொடுத்த கடனை சீக்கிரம் வசூல் செய்ய பரிகாரம்

அந்த காலத்தில் கடன் என்ற வார்த்தையை சொன்னால் பயம் இருக்கும். கடன் வாங்க கூடாது. கடன் வாங்கினால் அவமானம் என்ற பெயர் இருந்தது. ஆனால் இன்று கடனில் தான் உலகமே இயங்குகிறது. சின்ன...
anjaneyar

கொடுத்த பணம் திரும்ப கிடைத்த தீப வழிபாடு

சிரஞ்சீவி அந்தஸ்தை பெற்றவராக திகழக் கூடியவர் தான் ஆஞ்சநேயர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இன்றளவும் இந்த பூலோகத்தில் எங்கெல்லாம் ராமா என்ற திருநாமம் ஒலிக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் சூட்சுமமாக...
varahi amamn vasal

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பஞ்சமி பரிகாரம்

நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்த்து நன்மைகளை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவள்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனுக்குரிய திதியாக கருதப்படுவது பஞ்சமி திதி. பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை நினைத்து விரதம்...
money dheepam

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க உதவும் தீபம்

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாருக்காவது ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தங்களுடைய கையில் இருக்கக்கூடிய பணத்தை கொடுத்து உதவ முயற்சி செய்வார்கள். அப்படி கொடுத்த பிறகு கொடுத்த பணம் திரும்ப...