Tag: kovil athisayangal
ஒரே சிலையை சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்
மனிதர்களை மற்ற உயிர்களிடமிருந்து வேறு படுத்தி காட்டுவது ஆறறிவு. அந்த மனிதர்களிலும் ஞானிகள் மற்றும் மகான்களை வேறுபடுத்தி காட்டுவது, எந்நேரமும் இறைவனை குறித்த அவர்களின் தேடலாகும். இப்படி இறைவனை குறித்து தியானத்திலும், தேடல்களிலும்...
பழங்கால மனிதனுக்கு கோவில் எதை எல்லாம் தந்தது தெரியுமா ?
நம் நாடு உலகளவில் என்றென்றுமே ஆன்மிகத்திற்கு புகழ்பெற்றிருக்கிறது. நம் நாட்டின் கோவில்கள் மற்றும் நம் நாட்டில் இதுவரை தோன்றியுள்ள எண்ணற்ற ஞானிகளையும் பற்றியறிந்து கொள்ள என்றென்றுமே உலகின் மற்ற நாட்டினர் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்....
இந்து கோவில்களை பற்றி எவரும் அறியா 10 ரகசியங்கள்
இந்து கோவில்களில் பல ரகசியங்கள் ஒளிந்துள்ள அதில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
1 ) ஒரே கல்லால் செய்யப்பட்ட ஆழ்வார்குறிச்சி நடராஜர் சிலையை தட்டினால் வெண்கல ஓசை கேட்கும். இதற்கான காரணம்...