Tag: Kovilil Seiya vendiyavai
கோவிலுக்குள் பிரசாதமாக பல பொருட்களை எடுத்துச் செல்லலாம். ஆனால் அங்கிருந்து எடுத்து வரக் கூடாத...
கோவிலுக்குள் இறைவனை வேண்டி வரம் வாங்க செல்கிறோம். அதற்காக நமது முழு மனதுடன் பல காணிக்கைகளை செலுத்துகிறோம். கோவிலுக்காக நாம் கொடுக்கும் காணிக்கைகள் அனைத்தும் முழுவதுமாக கோவிலுக்கும், இறைவனுக்கும் இறைபணிக்குமாக செலவிடப்படுகிறது. இவ்வாறு...
கோவிலுக்கு செல்லும்போது பெரும்பாலானோர் செய்யும் இந்த தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா? முறையாக கோவிலில் செய்யவேண்டியது...
சந்தோஷம் நிறைந்த வாழ்வை பெறுவதற்காகவே தினந்தோறும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு வருகின்றோம். கோவிலுக்கு செல்லும் பொழுது சில குறிப்பிட்ட வழிமுறைகளை தொன்று தொட்டு இன்று வரை பின்பற்றி வருகின்றோம். ஆனால் நம்மில்...
நீங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்பவரா? அடுத்தமுறை கோவிலுக்கு செல்லும்போது இதையெல்லாம் செய்ய மறக்காதீர்கள்.
கோவிலுக்கு சென்று வருவதால் நிம்மதியும், ஆத்மதிருப்தியும் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், நேர்மறை எண்ணங்களாக மாறிவிடுகிறது. கோவிலுக்கு செல்வதன் மூலம் அங்கு நிலவும் இறைசக்தியை நம்மால் உணர முடியும்....