Tag: kubera vazhipadu
- Advertisement -
குபேர அபிஷேக வழிபாடு
செல்வக்கடவுளாக இருக்கக்கூடிய குபேரன் நிதிகளுக்கும், தனங்களுக்கும் காவலனாக இருக்கிறார். தனவானாக விளங்கக்கூடிய குபேர பகவான், வறுமையை நீக்கி வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொடுக்கக் கூடியவர். இவரை குளிர்வித்து, அபிஷேகம் செய்து வழிபட்டால், நம்...
செல்வம் பெருக குபேர மந்திரம்
செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமி தாயாரையும் பெருமாளையும் சொன்னாலும் அந்த செல்வத்தையே பாதுகாக்க கூடிய கடவுளாக குபேரரை தான் சொல்லுவோம். செல்வத்தை தரக்கூடிய பெருமாளுக்கே கடன் கொடுத்தவர் குபேரர். அத்தகைய குபேரரை எப்படி வணங்கினால்...
சொந்த தொழிலில் கொடி கட்டி பறந்து, சொந்தமாக நிலம் வீடு எல்லாம் வாங்க வேண்டுமானால்...
ஒரு மனிதன் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்றால், தன் வாழ்நாளில் உழைத்த அனைத்தையும் முதலீடாக போட்டு தான் ஆரம்பிக்க வேண்டும். எத்தனை சிறிய அளவு தொழிலாக இருந்தாலும் கூட நம்முடைய முதலீடு...


