Tag: kudumba otrumai pariharam
கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ
முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தாலும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ்ந்து வந்தார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கணவன் மனைவி இருவர் மட்டுமே இருந்தால் கூட அவர்களுக்குள்ளே பலவிதமான...
வீட்டில் சண்டை சச்சரவுகள் எதுவும் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு முருகப்பெருமானை இந்த முறையில் வழிபட...
நம்முடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வதற்காகவே பிறந்தவர்கள் தான் நம் குடும்ப உறுப்பினர்கள். குடும்பம் என்றதும் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று ஒரு சூழ்நிலையில் இருக்கும். பிறகு அதுவே...