Tag: Kudumba valkai Tamil
சிறிய துண்டு இஞ்சி இருந்தால் போதும். திக்கு தெரியாமல் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் குடும்பத்தை...
வாழ்க்கையில் ஒருவர் மீள முடியாத துயரத்தில் சிக்கியிருக்கிறார். அந்தக் குடும்பமே ஏதோ ஒரு கஷ்டத்தால் நிலைகுலைந்து நிற்கின்றது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எப்படி அந்த பிரச்சனையில் இருந்து மீள வேண்டும் என்பது அந்த சமயத்தில்...
நம் குடும்பத்திற்கு வரக்கூடிய கெடுதலை முன்கூட்டியே அறிந்து கொண்டு, அதை தடுத்து நிறுத்தகூடிய சக்தி...
நம்முடைய குடும்பத்திற்கு எதிர்பாராமல் கூட கெடுதல் நடந்து விடக்கூடாது என்பது தான், இறைவனிடம் நாம் கேட்கும் முதல் வரம். ஆனால் விதியின் பயனால் சில குடும்பங்களில், சில எதிர்பாராத பிரச்சனைகளின் மூலம் பூகம்பமே...
உங்கள் விருப்பங்கள் நிறைவேற, செல்வ வளம் பெருக இதை செய்தால் போதும்
தனி மரம் தோப்பாகாது என்பது பழமொழி. இது மனிதர்களுக்கும் பல வகைகளில் பொருந்துகிறது. துறவிகளை தவிர்த்து, உலகியல் வாழ்க்கையில் இருக்கும் மனிதர்கள் தனித்து இருந்தால் வாழ்வில் பலவித சங்கடங்களை சந்திக்க நேர்கிறது. இதைத்...