Tag: kula dheivam
முற்காலத்தில் குலதெய்வத்தை எப்படி கண்டறிந்தார்கள் தெரியுமா ?
நாகரிக வளர்ச்சியாலும் முன்னோர்கள் கற்பிக்க மறந்ததாலும் சிலருக்கு அவர்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமலே போகிறது. இந்த பிரச்சனனை முற்காலத்திலும் சிலருக்கு இருந்ததுண்டு. அப்போது அவர்கள் தம் குலதெய்வத்தை கண்டறிய ஒரு எளிய...
குலதெய்வத்தை கண்டறிவதற்கான எளிய வழிகள்
மனிதன் தீராத பிரச்னைகளால் அகப்பட்டு தவிக்கும்போது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் குலதெய்வ கோயிலிற்கு சென்று வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவார்கள். இதில் ஒரு சிலருக்கு குலதெய்வம் என்னவென்றே தெரியாததால் மேலும் பல...
குலதெய்வ கோவிலில் தரும் எலுமிச்சை பழத்தை என்ன செய்ய வேண்டும்?
நாம் குலதெய்வ கோயிலிற்கு சென்று பூஜை செய்த பின்பு அங்குள்ள பூசாரி நமக்கு ஒரு எலுமிச்சை பழத்தை தருவார். அதுபோல மற்ற கோவில்களிலும் சிலருக்கு அர்ச்சகர் எலுமிச்சை பழத்தை தருவார். நம் வீட்டில்...
குலதெய்வத்திடம் கனவில் பேசுவதற்கான வழிகள்
சிலரது வாழ்வில் எண்ணிலடங்கா பல துன்பங்கள் வரும். அதில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை அறியாமல் ஒருகட்டத்தில் தவித்துக்கொண்டு நிற்போம். அத்தகைய தருணங்களின் நமக்காக உதவி செய்ய நம் குலதெய்வம் நிச்சயம் தயாராக இருக்கும். ஆகையால் முறையாக வழிபட்டு குலதெய்வத்திடம் பேசினோமானால் நமது பிரச்சனைகளுக்கான தீர்வை குல தெய்வம் நிச்சயம் சொல்லும். வாருங்கள் குலதெய்வத்திடம் பேசுவது எப்படி என்று பார்ப்போம்.